பயங்கரவாதம் , அடிப்படைவாதம் மற்றும் பாதாள குழுக்கள் முற்றாக இல்லாதொழிக்கப்படும் : கோட்டாபய!

பயங்கரவாதம் , அடிப்படைவாதம் மற்றும் பாதாள குழுக்கள் முற்றாக இல்லாதொழிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றியுள்ளார். எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் வரவேற்றனர். சபையின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் கோட்டை ஆனந்த பாலிகா வித்தியாலய மாணவியர் ஜயமங்கள கீதம் இசைத்தனர். … Continue reading பயங்கரவாதம் , அடிப்படைவாதம் மற்றும் பாதாள குழுக்கள் முற்றாக இல்லாதொழிக்கப்படும் : கோட்டாபய!